நான் டாக்டர் ஆகணும் .. சூர்யாவிடன் சொன்ன சிறுவன் இப்போ எப்படி இருக்கிறான் தெரியுமா?

சிலருக்கு சொன்னதை செய்து முடிக்க பிடிக்கும். ஒரு சிலருக்கு சொல்வதோடு சரி. மற்றது பிடிக்காது. நடிகர் சூர்யாவிடம் தான் டாக்டர் ஆகணும் என்று சொன்ன சிறுவன் தற்போது என்ன செய்கிறார் தெரியுமா? 

சொன்னால் நம்ப மாட்டீங்க.. பத்து வருடங்களுகு முன்பு சொன்ன வாக் கை தப்பாமால் காப்பாற்றி தற் போது சென்னையில் மருத்துவ ராக பணி புரிகிறான். சூர்யா வின் அகரம் அறக்கட்டளை மூலம் எத்தனை யோ சிறுவர், சிறுமியர் உதவி பெற்று படித்து வருகின்றனர்.

 

nantha kumar surya

அவர்களில் பெரும்பாலானவர்கள் சொன்னதை செய்து முடிப்பவர்களாக, வாழ்க்கையில் நல்ல நிலையில் முன்னேறி வந்து சூர்யா மற்றும் அவர து அறக்கட்ட ளைக்கு நன்றி செலுத்தியுள்ளனர். அந்த வகையில், 

நடிகர் சூர்யா தமிழ் சினி மா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.

இவர் சினிமா உலகின் நடிப்பைத் தாண்டி பல உதவிகளையும் சமூக த்திற்கு செ ய்து வருகின்றார்.

பல நற்பணிகளை ஏழை மக்களுக்கு செய்ய கடந்த 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுதான் அகரம் அறக்கட்டளை. தரமா ன கல்வியை சமுதாயத்தின் அனைத்து தரப்பின ருக்கும் கொண்டு சேர்ப்பது தான் இந்த அறக்கட்டளையின் நோக்கம்.


நடிகர் சூர்யாவின் உதவியால் தற்போது கூலித் தொழிலாளியின் மகன் ஒருவர் மருத்துவராக மாறி இருக்கிறார்.


10 வருடம் முன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் சூர்யா சார்பாக அகரம் மூலம் நடத்தப்பட்ட நிகழ் ச்சியில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த நந்த குமார் என்பவர் கலந்து கொண்டு இருந்தார்.


அந்த நிகழ்ச்சியில் சூர்யாவிடம் உதவி கேட்டு இருந்த நந்தகுமார் நான் தற்போது இர ண்டாம் வகுப்பு படித்தி ருக்கிறேன். என்னுடைய மதிப்பெண் 1160 எனக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசை ஆனால் எனக்கு வசதி இல்லை என்று கூறி இருந்தார்.


பின்னர் கூலி வேலை பார்க்கும் நந்தகுமாரின் பெற்றோரிடமும் அந்த நிகழ்ச்சியில் சூர்யா பேசினார். இப்படி ஒரு நிலை யில் நடிகர் சூர்யா உங்கள் பை யன் கண்டிப்பாக டாக்டர் படிப்பான் என்று உறுதியளித்திருந்தார்.


தற்போது அவர் சொன்னது போலவே சென்னை எம் எம் சி மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி கொ டுத்து அவர் படித்து முடிக்கும் வரை அத்தனை செலவையும் சூர்யாவின் அகரம் கட் டளையை ஏற்று இருக்கிறது.


நந்தகுமா ர் மருத்துவம் படித்து விட்டு பெரம்பலூரில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.


பத்து வருடங்களு க்கு முன்னர் கூலித் தொழிலாளியின் மகனாக இருந்த நந்தகுமார் தற்போது மருத்துவர் ஆக மாறியி ருக்கிறார். சூர்யா செய் திருக்கும் இ ந்த உதவியை  பலரும் பாராட்டி வருகின்ற னர்.

Post a Comment

0 Comments