இந்த இலை மட்டும் இருந்தால் போதும் ! எப்பேர்பட்ட விஷகடியும் குணமாகும் !!!!

visa kadikku iyarkai theervu

சில நேரங்களில் நமக்குத் தெரியாமலேயே விஷகடியால் பாதிக்கபடுவோம். ஆனால் இன்னதென தெரியாமல் இருக்கும். விஷகடி பிரச்னையால், தோலில் அரிப்பு ஏற்படுதல், தடிப்பு ஏற்பட்டு சிவந்து போதல் போன்ற ஓவ்வவாமை ஏற்படும்.

விஷகடி அறிகுறிகள்:


உடல் முழுதும் எரிச்சலாக இருக்கும். அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்படும். உடலின் சில இடங்களில் புழுக்களின் ரோமங்களைப் போன்று வளர்ச்சி ஏற்பட்டு இருக்கும். 

karisalangkanni illai


விஷகடிக்கு இயற்கை வைத்தியம்:

இந்த பிரச்னைக்கு தீர்வு தருகிறது கரிசலாங்கண்ணி. இந்த இலையுடன் மோர் கலந்து கொடுக்க விஷகடி பிரச்னை தீரும். 


செய்முறை: 

கரிசலாங்கண்ணி இலைகளை போதுமான அளவு எடுத்து, அதை நன்றாக கசக்கி அல்லது மிக்சியில் போட்டு அரைத்து, சாறு பிழிந்து எடுத்துக்கொள்ளவும். அதனுடன் போதுமான அளவு மோர் கலந்து, காலை , மாலை என இருவேளை கலந்து குடித்து வர, விஷகடி பிரச்னை தீரும். 


Post a Comment

0 Comments