இந்த சூரணத்தை இப்படி செய்து சாப்பிட்டுப் பாருங்க ! இருதய இரத்தக் குழாய் அடைப்பு இருக்கிற இடம் தெரியாமல் போய்விடும் !!!

இப்பொழுது 20 வயது இளைஞர்களுக்கு கூட இருதய அடைப்பு வந்துவிடுகிறது. உடனே ஸ்கேன் செய்யுங்க.. ஆஞ்சியோ பண்ணுங்க.. என்று மருத்துவர்கள் எச்சரிக்கை செய்து சில பல டெஸ்ட்டுகள் எடுத்து, அதிகமான மருத்துவ செலவுகளை செய்ய வேண்டியுள்ளது. பொதுவாகவே இதய இரத்தக் குழாய் அடைப்புக்கு கெட்ட கொழுப்பு சேர்வதுதான் காரணமாக கூறப்படுகிறது. இதற்கு இயற்கை மருத்துவத்தில் தீர்வு உண்டா என்றால், நிச்சயம் உண்டு. கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல சூரணம் செய்து சாப்பிட்டால் இரத்தக் குழாய் அடைப்பு என்ன, பைபாஸ் சர்ஜரியை கூட நிறுத்தி விடலாம். அந்தளவுக்கு வீரியமிக்க மருந்தாக இந்த சூரணம் உள்ளது. 

இரத்தக் குழாய் அடைப்பு குணமாக சூரணம்

இருதய அடைப்பு, இரத்தக் குழாய் அடைப்பு, கருக்குழாய் அடைப்பு, சிறு மூளை இரத்த குழாய் அடைப்பு, சரியாக கெட்ட கொழுப்புகள் கரைய, இருதயம் பலம் பெற மூலிகை சூரணம். இச்சூரண கசாயம் இருதயம் மட்டும் அல்லாது உடலில் உள்ள அனைத்து இரத்த குழாய் அடைப்புகளையும் நீக்கும் தன்மை உடையது கைபாகம் செய்பாகும் மிக முக்கியமாக கருத்தப்படுகிறது.


ithaya adaippai pokkum legiyam

  1. உலர்ந்த பூண்டு 10 கிராம்
  2. வால் மிளகு 20 கிராம்
  3. லவங்கபட்டை 35 கிராம்
  4. செம்பருத்தி பூ  50 கிராம்
  5. தாமரை பூ  50 கிராம்
  6. சென்பக பூ  50 கிராம்
  7. சீரகம் 100 கிராம்
  8. மருதம் பட்டை 125 கிராம்
  9. ஆளி விதை 125 கிராம்
  10. சியா விதை 125 கிராம்
  11. நத்தை சூரி விதை 125 கிராம்
  12. காசினி விதை 125 கிராம்
  13. வெள்ளரி விதை 125 கிராம்
  14. கழற்ச்சி பருப்பு 125 கிராம்
  15. இஞ்சி மேல் தோல் சீவி நறுக்கியது 250 கிராம் 

சூரணம் செய்முறை

இஞ்சி மேல் தோல் சீவி சிறு துண்டுகளாக்கி 250 கிராம் எடுத்து ஓர் தட்டில் பரப்பி அதன் மேல் சீரகம் 100 கிராம் எடுத்து பரவலாக போட்டு அதன் மேல் எலுமிச்சம் சார் பரவலாக விட்டு சூரிய ஒளியில் நன்கு காய வைத்து சூரணம் செய்து எடுக்கவும், அதனுடன் மற்ற எல்லா பொருட்களையும் நீழலில் உலர்த்தி சூரணம் செய்து ஒன்றோடு ஒன்றாக கலந்து எடுத்து பத்திர படுத்தவும்.

சூரணம் கசாயம் செய்து சாப்பிட வேண்டிய அளவு

மேற்படி செய்த சூரணம் ஒரு ஸ்பூன் போட்டு  200 மில்லி நீரில் கொதிக்க வைத்து 60 மில்லியாக சுண்ட வைத்து காலை, மாலை உணவுக்கு முன் குடித்து வரவும் 15 முதல் 48 தினம் சாப்பிட வேண்டும்.

இருதய அடைப்பு விரைவாக குணமாக காசயத்துடன் சாப்பிட வேண்டிய மருந்துகள்

மேற்சொன்ன கசாயம் சாப்பிட்ட பின் தாமிர கட்டு செந்தூரம் ஒர் அரிசி எடை மான் கொம்பு பஸ்பம் ஒர் குண்டுமணி அளவு திரிகடுகு சூரணம் கால் ஸ்பூன் இவற்றை தேன் விட்டு குழைத்து உணவுக்கு பின் இரு வேளை 15 சாப்பிட மிக விரைவில் மேற்படி நோய்களுடன் TB ஆஸ்த்தும் வி.டி பால்வினை நோய்கள் ஆரம்ப எய்ட்ஸ் புற்றுநோய்கள் தீரும் பத்தியம் உணவில் புளி உப்பு மது மாது மாமிஷம் கொழுப்பு உணவுகள் என்னை உணவுகள் அதிக உடல் உழைப்பு தவிர்க்கவும்.

Post a Comment

0 Comments